Saturday, April 7, 2012

சொல்கலை - மேல்நிலை 1

குறிக்கோள்:

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்!

துப்பு /தடயம் (clue): 
(இ)ரசம் மணப்பதேன்? இரத்தம் பெருகுவதேன்?

கவனிக்க:

தடையத்தில் இருக்கும் இரண்டு கேள்விகளுக்கும் விடை ஒரேசொல்/சொற்றொடராக இருக்கும்.  இரு முறை சொல்ல வேண்டும்.

இறுதி விடை: ஒரேசொல்.  இரண்டு முறை சொல்ல வேண்டும்.  இரண்டாம் முறை பிரித்துச் சொல்ல வேண்டும்.

மூலச்சொற்கள்: 

 

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.


துப்பு /தடயம் (clue): 
(இ)ரசம் மணப்பதேன்? இரத்தம் பெருகுவதேன்?